உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து பேரணி

(UTV | கொழும்பு) – பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பிலும் நாளை (15) முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் முறையிடும் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பினால் நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்காக நாளை (15) செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கைகோர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

தமிழ் எம்பிக்கள் எழுதிய கடிதம் தயார்; மோடிக்கு அனுப்ப நடவடிக்கை

பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

editor