உள்நாடு

பம்பலப்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

(UTV|கொழும்பு) – கொழும்பு பம்பலப்பிட்டிய பகுதியில் யுனிட்டி ப்ளாஸாவிற்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினரின் நான்கு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் எரிவாயு சிலிண்டருடன் திரண்ட மக்கள்

ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்

editor

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு