சூடான செய்திகள் 1

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்தேகம பிரதேச சபை தவிசாளர் அநுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி.

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு