உள்நாடு

பத்தரமுல்லை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- பத்தரமுல்லை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவல் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது

ரயில் சேவைகள் பல இரத்தாகும் சத்தியம்