சூடான செய்திகள் 1

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலும், பதுளை மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

 

Related posts

பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி – அமைச்சர் ரிஷாட்.

03 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து