கிசு கிசு

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி ​பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகி​யோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா​ செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக ​தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரணிலுக்குப் பிறகே கோட்டா வருவார்

நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்ட முதலாவது பிறந்த நாள்

எதிர்வரும் 5 நாட்களில் மற்றுமொரு கொத்தணி உருவாகலாம்