சூடான செய்திகள் 1

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

(UTV|COLOMBO) பண்டாரகம பிரதேச சபையில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது