சூடான செய்திகள் 1

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

(UTV|COLOMBO) பண்டாரகம பிரதேச சபையில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு!

போலியான மருந்து விற்பனையகம் சுற்றிவளைப்பு