உள்நாடு

பண மோசடி – இந்திய பிரஜை ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய குறித்த நபர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை

அனுருத்த உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல்

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!