உள்நாடு

பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வேலைதிட்டத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்கு அரசாங்கம் பல்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சி எம்பிகளுக்கு எச்சரிக்கை விடுத்தல் வஜிர!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முக்கிய சந்திப்பு

editor

சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா நிதி