உள்நாடு

படகு தொழிற்சாலை தீ கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொழும்பு) – மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள படகு தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பயணில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!

பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்