உள்நாடு

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

(UTV | கொழும்பு) – பசுமை விவசாயம் தொடர்பான 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்

பதில் பிரதம நீதியரசராக துரைராஜா நியமனம்

editor