உள்நாடு

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

(UTV | கொழும்பு) – பசுமை விவசாயம் தொடர்பான 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழை

ஜனாதிபதி நடை பயிற்சியின் போது பாதுகாப்புடனேயே செல்கின்றார் – அதேபோன்று ஏனையோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – நாமல் எம்.பி

editor

யுக்ரைனிலிருந்து இலங்கை வந்த பயணிகளில் கொரோனா தொற்று