உள்நாடு

பசில் மீண்டும் சேவையில்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, ரோஹித அபேகுணவர்தன, சாகர காரியவசம், மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

பாடசாலை நேரத்தில் மேலதிகமாக 01 மணி நேரம் நீடிப்பு

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு.