உலகம்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

முழுமையான பாதுகாப்புக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி

சீனாவில் புதிதாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி கைது

editor