உலகம்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது.

editor

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் மக்களுக்கு உரை

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் : பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு