சூடான செய்திகள் 1

பகிடிவதை தொடர்பில் 105 முறைப்பாடுகள்…

(UTV|COLOMBO) கடந்த இரண்டு மாதங்களில் பகிடிவதை தொடர்பில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பது மற்றும் விசாரணை செய்வதற்கான பிரிவிற்கு 2017ஆம் ஆண்டு 191 முறைப்பாடுகளும் 2018ஆம் ஆண்டு 266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

டிக்கிரி யானை உயிரிழந்தது

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்