உள்நாடு

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 369 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக 5,557 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

Related posts

கடதாசி நிறுவனம் ஒன்றில் பாரிய தீ [VIDEO]

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்