உள்நாடு

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 369 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக 5,557 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

Related posts

225 உறுப்பினர்களும் அழிய வேண்டும் – காவிந்த ஜயவர்தன கடும் விசனம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்