உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மாயம்

வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.

சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதி 40 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

அமெரிக்காவில் மற்றொரு விமான விபத்து – குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது

editor

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

editor

“நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் சேர விரும்பவில்லை” – ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு