உள்நாடு

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் நேற்றைய புதிய அமர்வில் இணைந்து கொண்டிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட என்டிஜென் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

3 புதிய தூதுவர்கள், 2 உயர் ஸ்தானிகர்களின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor

அரசாங்கம் சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது – இளங்குமரன் எம்.பி

editor

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்