உள்நாடு

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் நேற்றைய புதிய அமர்வில் இணைந்து கொண்டிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட என்டிஜென் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரு வார காலத்திற்குள் பேரணி செல்வது முற்றாக தடை – நிஹால் தல்துவ

editor

உலக பாரம்பரிய நக்கிள்ஸ் விளிம்பில் ஒரு ஹோட்டல் வளாகம்

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!