உள்நாடு

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் 35 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதாரப்பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

நாட்டில் இதுவரையில் 1027 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 09 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

சம்பிக்க விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அனுமதி

DBL விற்பனை முகவர்களை கௌரவிக்கும் DBL Night வெற்றிகரமாக நிறைவு

editor

ஊடகவியலாளர்களுக்கு விரைவில் காப்புறுதி திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor