உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 24 பேர் கடற்படையினர்

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம்(07) இனங்காணப்பட்ட 27 பேரில், டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் ஒருவர் குணமடைந்தார்

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே