உள்நாடு

நெவில் பெர்ணான்டோ ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்

(UTV | கொழும்பு) – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தற்போது அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு