சூடான செய்திகள் 1

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 

(UTVNEWS| COLOMBO) -நுரைச்சோலையில், தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில்,
கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

கனேமுல்ல சஞ்சீவ கொலை – இந்த பெண்ணை கண்டால் அறிவியுங்கள் – பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

editor