உள்நாடு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

Related posts

மாகாணங்களுக்கு இடையேயான இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது