உள்நாடு

நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) – நுகேகொடை சந்தியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக நுகேகொடை மற்றும் அதிவேக வீதியில் வாகன நெரிசல் எற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடுகண்ணாவில் காணாமல்போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு !

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor