உள்நாடு

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்ப்பு பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒன் அரைவல் விசா இரத்து

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!

உயிரிழந்த தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தின் – பிரதான பாதுகாப்பு அதிகாரி!