உள்நாடு

நுகேகொட – மஹரகம வீதியின் அம்புல்தெனிய சந்தியில் இருந்து பூட்டு

(UTV | கொழும்பு) – நேற்றைய பதற்றமான சூழ்நிலையை அடுத்து நுகேகொட – மஹரகம வீதி அம்புல்தெனிய சந்தியில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றும் நாடளாவிய ரீதியாக பல இடங்களில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு கோரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தவண்ணமுள்ளன.

Related posts

இலங்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம்!

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசியலை புகுத்த அரசாங்கம் முயற்சி : நாமல் ராஜபக்ச

Dilshad