உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நான்கு பேர் – ஒருவரின் சடலம் மீட்பு

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித

தொலைபேசி இலக்கத்தை வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை