உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை