உள்நாடு

 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்தமுதலிகேவுக்கு பிணை வழங்க மறுப்பு

(UTV | கொழும்பு) –  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்தமுதலிகேவுக்கு பிணை வழங்க மறுப்பு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கு பிணை வழங்கநீதிமன்றம் மறுத்துள்ளது.

இன்றைய தினம் (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

editor

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்