உள்நாடு

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

Related posts

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்