உள்நாடு

நீண்ட தந்தங்கள் கொண்ட யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கலாவெவ தேசிய பூங்காவில் மிக நீண்ட தந்தங்கள் மற்றும் வயதான யானை என்ற சிறப்பம்சம் பெற்றிருந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கியே யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையானது அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஒன்றாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனு பரிசீலனைக்கு!

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரிப்பு – 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிக ஆபத்தில்

editor