வகைப்படுத்தப்படாத

நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியே நோக்கம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது நாட்டை பிளவு படுத்துவதற்காக இன்றி நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியை மேற்கொள்வதற்காகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி –  கெட்டம்பே மைதானத்தில் நேற்று இடம் பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24ம் திகதி

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிய உறுப்பினர்கள் நியமனம்

New hotlines to inform police about disaster situation