உள்நாடு

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டிலும் விவசாயத் துறையில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, எதிர்வரும் வாரம் பூராகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வர அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம் – போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

editor

பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியானது

புதிய கோப் மற்றும் கோபா உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படலாம்