சூடான செய்திகள் 1

நிலான் ரொமேஷ் சமரசிங்க விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷின் மைத்துனன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜூலை மாதத்தில் யூரோ-4 எரிபொருள் இலங்கை சந்தையில்

இடைக்கால அரசாங்கம் குறித்து தீர்மானிப்பது நான்

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு