வணிகம்

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை

(UTV|COLOMBO) – நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

மீண்டும் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பம்