வணிகம்

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை

(UTV|COLOMBO) – நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – இன்று நிறைவு விழா