உள்நாடு

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் புதுடெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதே நிதி அமைச்சரின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

Related posts

அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பியல் நிஷாந்த.

ஜனாதிபதி தேர்தல் – சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது – நிஹால் தல்துவ

editor

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண விற்பனை கண்காட்சியை பிரதமர் ஹரிணி திறந்து வைத்தார்

editor