உள்நாடு

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் புதுடெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதே நிதி அமைச்சரின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

Related posts

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

editor

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்தார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

🛑Beraking News = அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!