சூடான செய்திகள் 1

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

(UTV|COLOMBO) பலரிடம் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்து நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்த நபர் ஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் , சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பிரதேசத்தில் தனியார் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இந்த நபர் , இந்த நிதி மோசடிக்காக மாகாண சபையின் இரண்டு சாரதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) கூடுகிறது…

உயர்தர பரீட்சை நேர அட்டவணை பிரச்சனைகள் இருக்குமாயின் விபரங்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 வருட கடூழிய சிறை