உள்நாடு

நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

editor

விவசாய அபிவிருத்திக்காக 3 இராஜாங்க அமைச்சுக்கள்

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!