உள்நாடு

நாளை முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்த்தப்படுகிறது

(UTV | கொழும்பு) – நாளை (01) முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத மற்றும் புகையிரத கட்டணங்கள் போன்றவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் – முன்னாள் எம்.பி ஹரீஸ்!

editor

மாகாணங்களுக்கு இடையில் 5 ரயில்கள் சேவையில்