வணிகம்

நாளை முதல் தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

இன்றைய டொலரின் பெறுமதி

சப்ரகமுவ பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம்

அரிசி விலையில் வீழ்ச்சி