சூடான செய்திகள் 1

நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்…

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

எனவே நாளை மறுதினம் முதல் (7) நோன்பை நோற்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு நியமனம்

“ரணில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை” சம்மந்தன்

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்