உள்நாடு

நாளை மறுதினம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

எரிபொருள் நெருக்கடியை தீர்க்க மலேசியா உதவி

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்களுக்கு பலத்த சேதம், இருவர் காயம்!