உள்நாடு

நாளை மறுதினம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி அநுர வியட்நாமிற்கு பயணம்

editor

மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

கடந்த 24 மணித்தியாலத்தில் 770 : 01 [COVID UPDATE]