உள்நாடுவணிகம்

ரயில் கட்டணம் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – ரயில் டிக்கெட் கட்டண திருத்தம் நாளை (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (20) வெளியிடப்பட்டதுடன், 10 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் திட்டத்திற்கான இரண்டு NBQSA விருதுகள்

editor

சீனாவின் கொள்கலன்களை சோதனையிட தேவையில்லை

அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor