வகைப்படுத்தப்படாத

நாளை கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – நாளை காலை 10.00 மணி முதல் 18 மணிநேரம் கொழும்பு – 1, கொழும்பு – 2 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அக் காலப்பகுதியில் கொழும்பு 8 மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Ranjan Ramanayaka to meet the Prime Minister today

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

හේමසිරි ප්‍රනාන්දු සහ පූජිත ජයසුන්දර සම්බන්ධයෙන් වන නඩුව යලි කල්යයි