உள்நாடு

நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020ம் புதிய ஆண்டில் இன்று(02) முதல் தடவையாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இவ்வாறு கூடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

இதன்போது அவைத்தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

களுத்துறையில் விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரி ராஜித சேனாரத்ன மனு தாக்கல்

editor