உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – சில பகுதிகளுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி பேலியகொட, வத்தளை, ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேச சபை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா செல்கிறார்

editor

துருக்கித் தூதுவர் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோரைச் சந்தித்தார்

editor

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை