உள்நாடு

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹேகித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியில் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஹேகித்த வீதியில் நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!