உள்நாடு

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹேகித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியில் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஹேகித்த வீதியில் நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் அரசினால் இலங்கைக்கு 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை

சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுபடுத்த முடியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”