உள்நாடு

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – நாளை(30) காலை 8 மணி தொடக்கம், 12 மணித்தியாலங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உடப்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

editor

திலினியின் பண மோசடி 1000 கோடியினை தாண்டியது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பாக அனுதாபப் பிரேரணை நடத்த இம்ரான் எம்.பி கோரிக்கை