உள்நாடு

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

(UTV | கொழும்பு) – இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு சுமந்திரன் அழைப்பு!

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் புதிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணியை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor