சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(13) உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இலங்கை இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும்-(VIDEO)

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பு