உள்நாடு

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –  போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பணியகத்தின் (நார்கோர்டிக்) 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது

editor